இஸ்லாம் கூறும் இறைகொள்கை :
இறைவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையும் இல்லை.
முகமது நபி(ஸ்ல்) அவர்கள் இறைவனின் தூதர் மற்றும் அடிமை ஆவார்.
அவனே உலகத்தையும் மனிதர்களையும் ஏனைய உயிரினங்களையும் படைத்தான்.
அவனே உணவழிக்கின்றான். அவனே இறக்க செய்கின்றான். அவனே மீண்டும் உயிர்பிப்பான். இந்த நாளில் இந்த உலகத்தில் செய்துகொண்டு இருந்த செயல்களுக்காக நமக்கு தீர்பு வழங்குவான்.
11/03/2009
11/02/2009
அலிபாபாவின் கருத்துகள்
இந்த தளத்தில் இஸ்லாம் பற்றிய அலிபாபாவின் எண்ணங்கள் பதியப்படும்.
இஸ்லாமிய மார்க்கத்தை தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள இந்த தளம் பயன்படும்.
நபிமார்கள் இஸ்லாத்தை பற்றி இந்த உலகிற்க்கு என்ன கூறினார்களே
திருக்குர்ஆன் இறைவனை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் என்ன கூறுகின்றதோ
அதை தான் இந்த வலைபதிவும் உங்களுக்கு கூறும்.
இஸ்லாமிய மார்க்கத்தை தூய்மையான வடிவில் அறிந்து கொள்ள இந்த தளம் பயன்படும்.
நபிமார்கள் இஸ்லாத்தை பற்றி இந்த உலகிற்க்கு என்ன கூறினார்களே
திருக்குர்ஆன் இறைவனை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் என்ன கூறுகின்றதோ
அதை தான் இந்த வலைபதிவும் உங்களுக்கு கூறும்.
Subscribe to:
Posts (Atom)
